Sunday 3 January 2016

பாட்டாளி வர்க்கத் தலைவன் 
பரதனுக்கு செவ்வணக்கம் 
பாதுகை சுமந்தவன் இராமாயண பரதன்
பாதுகைக்கே வழியற்ற பாட்டாளியைச் சுமந்தவன்
இந்தியப் பொதுவுடைமை இயக்கப்பரதன் 

தேச விடுதலைக்காகப்  போராடியவரும் 
ஏழை எளிய மக்களின் விடுதலைக்காக 
தொடர்ந்து போராடி வந்தவரும்...
மாணவர் மன்றம் 
இளைஞர்  மன்றம் 
தொழிற்சங்க இயக்கம் 
பொதுவுடைமை இயக்கம் 
என பல்வேறு இயக்கங்களை 
தலைமை தாங்கியவரும் 
பல பதவிகளுக்கு 
பெருமை சேர்த்தவரும் 
தேடி வந்த பதவிகளை 
தேவையில்லை என்று சொன்னவரும் 

இந்தியப் பொதுவுடைமை 
இயக்க வரலாற்றின் மூத்த தலைவருமான

தோழர்.பரதன் 
அவர்களுக்கு  செவ்வணக்கம்...

--------------------------------------------------------------------------------------------------------------------
தோழர்.பரதன்  அஞ்சலிக்கூட்டம் 
06/01/2016 அன்று காரைக்குடி சங்க அலுவலகத்தில் நடைபெறும்.

No comments:

Post a Comment