Wednesday 30 December 2015

அஞ்சலி 
தமிழண்ணல்

செட்டிநாட்டுப்பகுதியின் 
சீர்மிகு தமிழறிஞர் 

இலக்கியம், இலக்கணம் 
நாட்டுப்புறவியல், உரைநடை 
கவிதை, திறனாய்வு
படைப்பிலக்கியம் 
என பன்முகத்திறன் கொண்டவர் 

கவிஞர். முடியரசனாரின் கல்லூரித்தோழர்
வ.சுப.மாணிக்கனாரின் சீடர் 
காரைக்குடி SMS பள்ளி தமிழாசிரியர் 
தியாகராஜர் கல்லூரி தமிழ்ப்பேராசிரியர் 
மதுரைக் காமராஜர் பல்கலை தமிழ்த்துறைப்பேராசிரியர் 
என பல சிறப்புக்களைப் பெற்ற 

தமிழுக்கு இன்னல் என்றால் 
தாங்காத இதயம் கொண்ட 

தமிழண்ணல் 

அவர்களின் மறைவிற்கு 
நமது இதய அஞ்சலி.

No comments:

Post a Comment