Wednesday 16 December 2015

உழைத்த கரங்கள் 
வாழ்க.. வாழ்க...


1982 டிசம்பர் 17
ஓய்வூதியம் கருணை அல்ல..
உழைப்பின் உரிமை.. என 
உச்சநீதிமன்றம் உரக்கச் சொன்ன நாள்...
அதுவே இந்திய ஓய்வூதியர்களின்
ஒளி வீசும் தீபாவளித் திருநாள்...

தம் மக்கள் நலம் மறந்து.. 
நாட்டு மக்கள் நலத்திற்காக 
இருபது முதல் அறுபது வரை உழைத்து...
ஓய்வு பெற்ற உள்ளங்களுக்கு 
நமது அன்பான வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment