Saturday 5 December 2015

டிசம்பர் - 6
அண்ணல் அம்பேத்கார் 
நினைவு தினம் 

சுயமரியாதையே மனிதனின் 
சிறந்த அடையாளம்...

அதை இழந்து வாழ்வது 
பெரும் அவமானம்...

சுயமரியாதை போதித்த சுடரொளி 
சமத்துவம் சாதித்த அறிவொளி 

  அண்ணல் அம்பேத்கார் 
புகழ் பாடுவோம்.

No comments:

Post a Comment