Thursday 24 December 2015

டிசம்பர் - 24
மாபெரும் மனிதர்களின் மறைவு தினம் 

வாழ்ந்தவர் பலர்.. மறைந்தவர் பலர்..
மக்களின் மனதில் பதிந்தவர் சிலர்..
பசுமரத்தாணி போல் இன்றும் பசுமையாய் 
என்றும் பசுமையாய்   மக்கள் மனம் குடிகொண்ட
  மாபெரும் தலைவர்கள் மங்காப் புகழ் போற்றுவோம்... 
அவர்கள் ஆற்றிய மக்கள் பணி போற்றுவோம்...

No comments:

Post a Comment