Monday 9 November 2015

தீப ஒளித்திருநாள் 
நல்வாழ்த்துக்கள் 

துன்ப இருளே... தூரப்போ...
இன்ப ஒளியே... தொடர்ந்து வா...

வதம் செய்யும் கிருஷ்ணர்கள்...
வலுவிழந்து விட்டதாலே...
அதம் செய்யும் அரக்கர்கள்..
நிதம் இங்கே பெருகுகிறார்கள்...

நலிந்த மனிதன் வயிற்றில் அடிக்கும் 
நரகாசூரன்களை வீழ்த்துவோம்...

மதம் என்னும் இருள்  மாய்ப்போம்...
மனிதம் என்னும் ஒளி பரப்புவோம்...

அனைவருக்கும்  இனிய 
தீபாவளித் திருநாள் 
நல்வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment