Friday 13 November 2015

அண்ணாச்சிக்கு...75

அண்ணாச்சி என அனைவராலும் 
அன்போடு அழைக்கப்படும் 
சாகித்ய அகாடமி விருதாளர் 
தோழர்.ஜீவாவின் அடியொற்றி 
அன்புத்தோழர். பொன்னீலன் 
அவர்களின் 75வது 
--------------------------------------------------------------------------
பவள விழாக்கொண்டாட்டம் 
பொன்னீலன்  - 75
-----------------------------------------------------------------------
15/11/2015 - ஞாயிறு - மாலை - 4 மணி 
நகர் மன்றம் - புதுக்கோட்டை.
--------------------------------------------------------------------------
-: பங்கேற்பு :- 
தவத்திரு.குன்றக்குடி அடிகளார் 
பேராசிரியர். மு.பழனியப்பன் 
எழுத்தாளர்.  சந்திரகாந்தன் 
மருத்துவர் இளங்கோவன் 
அறந்தை கவிஞர்  பாவா
செம்பை மணவாளன் 
கவிதைப்பித்தன் 
கோவில் குணா 
மற்றும் தோழர்கள்

மனிதனை நேசிக்கும்..
மனிதத்தை சுவாசிக்கும்.. 
மறக்கவியலா அண்ணாச்சியின் 
அன்புமொழி கேட்க... 
அன்புமழையில் நனைய...
அனைவரும் வாரீர்...

தோழமையுடன் அழைக்கும்... 
தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம்... 
தொலைத்தொடர்புத்துறை தோழர்கள்...
புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி.

அண்ணாச்சிக்கு வாழ்த்துச் சொல்ல: 9443791644

No comments:

Post a Comment