Friday 6 November 2015

நவம்பர் - 7
பொதுவுடைமைப்  புரட்சி தினம் 

எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்.. 
இங்கு இல்லாமை  இல்லாத நிலை வேண்டும்..

வல்லான் வகுத்த தனியுடமை நீங்கி.. 
வரவேண்டும்..  திருநாட்டில் பொதுவுடைமை...

ஆண்டுகள் நூறு ஆனபின்னும்.. 
எல்லோரும் எல்லாமும் பெறும் நிலை இங்கில்லை...

மனிதனை மனிதன் சுரண்டும் இழிநிலையே 
இங்கும் எங்கும் நிலவுகிறது...

இழிநிலை மறையட்டும்...
சமநிலை  பிறக்கட்டும்...

அனைவருக்கும் புரட்சிகர 
பொதுவுடைமைப் பிறந்த நாள் 
நல் வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment