Tuesday 17 November 2015

வாழ்த்துக்கள் 

இன்று 17/11/2015 விருப்ப ஓய்வில் 
பணி நிறைவு பெற்றுள்ள 

தோழர். M.இராஜேந்திரன்  
TM - இராமேஸ்வரம் 
அவர்களின் பணி நிறைவுக்காலம் 
சிறப்புடன் விளங்க வாழ்த்துகிறோம்.

விருப்ப ஓய்வில் செல்ல...
உடல் தொந்திரவு... 
உள்ளத்  தொந்திரவு... 
அதிகாரத்  தொந்திரவு... 
கடமையில் தொந்திரவு...
கடன்காரன்  தொந்திரவு ...
என எத்தனை.. எத்தனையோ.. காரணங்கள்...

காரணம் எதுவாயினும்...
ஓய்வு என்பது மனிதனுக்கு..  
ஒப்பற்ற கொடையாகும்...

ஓய்வு என்னும்.. 
ஒப்பற்ற கொடை பெற்ற 
தோழர்.இராஜேந்திரன்...
 வாழ்க... வாழ்க...

No comments:

Post a Comment