Friday 13 November 2015

நவம்பர் - 14
குழந்தைகள் தினம் 

குழந்தையைத் தெய்வமாய்க் கொண்டாடிய தேசமிது...
தெய்வத்தைக் குழந்தையாய் வாரியணைத்த பூமியிது...

இன்றோ...
பால்  மணம் மாறா பச்சிளம் பிஞ்சுகள்
பாலியல் துன்பத்திற்கு ஆளாகும் கொடுமை..

பிஞ்சுகளை சிதைக்கும் நஞ்சுகள்...
பெண்டாளத் துடிக்கும் சண்டாளப்பேய்கள்...


கொடுமைகளை  எதிர்த்து நிற்க..
கொள்கையில் நிலைத்து நிற்க... 
குழந்தைகளைச் செதுக்குவோம்...

அவர்கள்.. இந்த உலகைச் செதுக்கட்டும்...
அவர்களால்.. இந்த உலகம் சிவக்கட்டும்...

பிஞ்சுகளுக்கு நம் நெஞ்சு நிறை வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment