Thursday 22 October 2015

கனவுகள்  + கற்பனைகள்  = காகிதங்கள் 

அக்டோபர் மாதம்... 
நமது மண்ணின் மைந்தர் 
கவிஞர்  சிவகங்கை மீரா பிறந்த மாதம்...
அவரது.. 
கனவுகள்  + கற்பனைகள்  = காகிதங்கள் 
அந்தக்காலத்து காதலர்களின் வேதப்புத்தகம்..

காதலர்களுக்கு பொருந்திய  தலைப்பு..
தோழர்களுக்கும் இன்று பொருந்தி வருகிறது...
இதில் வருந்தி என்ன செய்வது?...

No comments:

Post a Comment