Saturday 17 October 2015

அக்டோபர்  - 17
கவிஞர். கண்ணதாசன்  நினைவு நாள்  

நதியில் விளையாடி... 
கொடியில் தலை சீவி... 
நடந்த இளந்தென்றலே...

காலத்தால் அழியாத 
காவியப்பாடல்கள் தந்த 
கண்ணதாசன்  நினைவு நாளன்று 
முனைவர். பழனி இராகுலதாசன் தலைமையில் 
காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் 
கவியரசு  கண்ணதாசன்  சிலைக்கு 
தோழர்கள்  மலர் மாலை சூட்டி 
அஞ்சலி செலுத்திய காட்சி...

No comments:

Post a Comment