Friday 28 August 2015

இரங்கல் 


காரைக்குடி FNTO சங்க 
கிளைச்செயலர்  அன்புத்தோழர்.

K.சேக் தாவூது TM

அவர்கள் இன்று 28/08/2015 மதியம்  
ஜும்மா தொழுகையில் 
இறைவனை வணங்கிக் கொண்டிருக்கும் போதே
 இறைவனடி சேர்ந்தார்.

அனைவரிடமும் 
சகோதரத்துவமுடன் பழகிய தோழர். 
சங்க வித்தியாசம் இல்லாமல் 
நம்மிடம் மிகுந்த தோழமையுடன் 
பழகிய சகோதரர். 

அவரது திடீர் மறைவு தோழர்களிடையே 
மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நேற்றிருப்பார் இன்றில்லை... 
இன்றிருப்பார் நாளை இல்லை...
என்பது நிலையாமை பற்றிய பழமொழி...

ஆனால் தோழர்.சேக் அவர்களோ...
இன்று காலை இருந்தார்... 
இன்று மாலை மறைந்தார்...

அவரது மறைவிற்கு 
நமது ஆழ்ந்த இரங்கலை 
உரித்தாக்குகின்றோம்.

No comments:

Post a Comment