Monday 24 August 2015

அஞ்சலி 

அஞ்சல் தொழிற்சங்க இயக்கத்தின் 
முதுபெரும் தலைவரும் 
தமிழக அஞ்சல் மூன்றாம் பிரிவு சங்கத்தின்
 முன்னாள் மாநிலச்செயலருமான

தோழர். 
NT.இராஜன் 

அவர்கள் இன்று 24/08/2015 
சென்னையில் உடல்நலக்குறைவால் 
இயற்கை எய்தினார்.

இலாக்கா விசாரணைகளில் 
ஊழியருக்கு ஆதரவாக வாதாடி 
தனி முத்திரை பதித்தவர் 
தோழர்.இராஜன் அவர்கள்..

மூத்த தோழர்.பிரமநாதனுடன் 
இணைந்து பணியாற்றி சங்கம் வளர்த்தவர்
தோழர்.இராஜன் அவர்கள்.

அவர்களது மறைவிற்கு 
நமது செங்கொடி தாழ்த்திய 
அஞ்சலி உரித்தாகுக..

2 comments:

  1. தேவகோட்ட்டை கிளை சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம்,,,,

    ReplyDelete
  2. தேவகோட்ட்டை கிளை சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம்,,,,

    ReplyDelete