Tuesday 4 August 2015

செய்திகள் 

மக்கள் தலைவர் AITUC மாநிலக்குழு உறுப்பினர் தோழர்.பழ.இராமச்சந்திரன் அவர்கள் 
மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தில் 
கலந்து கொண்டு சிறை சென்றிருப்பதால் 

இன்று 05/08/2015 காரைக்குடியில் 
 நடைபெறவிருந்த 
செப்டம்பர் 2 அகில இந்திய 
வேலை நிறுத்த விளக்கக் கூட்டம் 
நாளை 06/08/2015 நடைபெறும்.
====================================================

நாளை 06/08/2015 
சென்னை தலைமைப் பொது மேலாளர் அலுவலகத்தில் 
நமது BSNLன் வருவாயைப் பெருக்குவதற்காக
அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களின் 
கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. 

மாநில மட்டத்தில் இத்தகைய கூட்டங்கள்
 நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கின்றது. 
ஆனாலும் தலமட்டங்களில் 
மாவட்டங்கள், துணைக்கோட்டங்கள் அளவில்
 இத்தகைய கூட்டங்கள் நடைபெறாதது 
நமக்கொன்றும்  வருத்தத்தை அளிக்கவில்லை.
=====================================================

1 comment:

  1. அப்படியே இங்கு நடந்தாலும் அது அதிகாரிகளின் கருத்து திணிப்பு கூட்டமாகவே இருக்கும் தோழரே நன்றி

    ReplyDelete