Monday 24 August 2015

AITUC - NFTE  - TMTCLU 
இணைந்த போராட்டம் 

காரைக்குடி மாவட்டத்தில் 
உண்மையாய்  உழைக்கும் 
ஒப்பந்த ஊழியரின் 
வயிற்றில் அடிக்கும் 
வன்கொடுமை எதிர்த்து 

AITUC  -  NFTE  - TMTCLU 
இணைந்த 
கண்டன ஆர்ப்பாட்டம் 

31/08/2015 - திங்கள் - மாலை 5 மணி 
பொதுமேலாளர் அலுவலகம் - காரைக்குடி.

- : தலைமை :-
தோழர்.பழ.இராமச்சந்திரன் 
AITUC - மாநிலக்குழு உறுப்பினர் 

-: பங்கேற்பு :-
தோழர்.கார்வண்ணன் 
AITUC - மாவட்டச்செயலர் 

தோழர்.முருகன் 
TMTCLU  - மாவட்டச்செயலர்  

தோழர்.மாரி 
NFTE - மாவட்டச்செயலர் 

மற்றும் கிளைச்செயலர்களும் 
முன்னணித்தோழர்களும்...

கோரிக்கைகள் 
மாவட்ட நிர்வாகமே... 
  • வார ஓய்வைப் பறிக்காதே... வயிற்றில் அடிக்காதே..
  • மாவட்ட ஆட்சியர் நிர்ணயம் செய்த கூலி வழங்கு..
  • மாதந்தோறும் குறித்த தேதியில் கூலி வழங்கு..
  • செய்யும் பணிக்கேற்ற கூலி வழங்கு...
  • பத்து ஆண்டுகளாக கட்டப்படாத EPF தொகையைக் கட்டு...
  • EPFல் அனைவருக்கும் UAN எண் வழங்கு..
  • அடையாள அட்டை வழங்கு...
  • ESI மருத்துவ அட்டை வழங்கு..
  • போனஸ் வழங்கு...
  • அனைவருக்கும் 8 மணி வேலை வழங்கு...

தோழர்களே...

தொழிலாளர்களை  வீழ்த்திட 
நிர்வாகம் ஒன்றுபட்டு நிற்கிறது...

ஒன்றுபட வேண்டிய நாம் 
ஓரமாய் நிற்கலாமா?

கொடுமைதனைக் கண்டு நாம்
அடிமை போல்  இருக்கலாமா?

உணர்வை நாம் இழக்கலாமா?
உரிமையை   நாம் தொலைக்கலாமா?

ஒன்று படுவோம்... போராடுவோம்..
வெற்றி பெறுவோம்..
வாரீர்... தோழர்களே...

No comments:

Post a Comment