Thursday 20 August 2015

ஆகஸ்ட் 21
தோழர். ஜீவா 
பிறந்த தினம் 

பாரதிக்கு முகவரி தந்தான்..
பாட்டாளிக்கு பொதுவுடைமை  சொன்னான்...
எளிமைக்கு இலக்கணம் எழுதினான்...
நேர்மைக்குச்  சின்னமாய்  நின்றான்..
தமிழைத் தலை நிமிர வைத்தான்...
கலை இலக்கியத்தின்.. 
கலங்கரை விளக்கமாய் நின்றான்..

ஜீவனுள்ள தலைவன்...
தோழர்.ஜீவா... 
புகழ் பாடுவோம்...

No comments:

Post a Comment