Tuesday 30 June 2015

தண்டவாளம் ஏறும்... தனியார்மயம் 
இரயில்வே இன்று மக்கள் மயம்
நாளை.. தனியார் மயம் 
மக்கள் மயமான இரயில்வேத் துறையை 
தனியார் மயமாக்கிட..
வழக்கம் போல் குழு  அமைக்கப்பட்டு 
பிபேக் தேப்ராய் என்ற அந்தக்குழு 
தனது பாதக பரிந்துரையை அளித்துள்ளது.

குழுவின் பரிந்துரையின்படி 
  • இரயில்வே கணக்குகளை வணிகமுறைப்படுத்துவது..
  • இரயில்வே கட்டுப்பாட்டுக்குழு உருவாக்குவது..
  • இரயில்வே பாதுகாப்பை தனியாருக்கு விடுவது 
  • இரயில்வே ஊழியர்களுக்கான வசதிகளை தனியாருக்கு விடுவது 
  • இரயில்வே இருப்புப்பாதைகள் அமைப்பது 
  • இரயில்வே இருப்புப்பதைகளை பராமரிப்பது 
  • இரயில்வே தண்டவாளங்களை உற்பத்தி செய்வது 
  • இரயில்களைத் தனியார்கள் இயக்குவது
என அனைத்துப் பணிகளிலும் தனியாருக்குப்  
பஞ்சணை  வஞ்சனையாக விரிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இரயில்வே ஊழியர்கள் எதிர்ப்புக்குரல் எழுப்பியுள்ளனர்.

இரயில்வேயில் தனியார்மயத்தை எதிர்த்துப்போராடும் 
இரயில்வே ஊழியர்களுக்கு ஆதரவாக 
காரைக்குடி மாவட்டத்தில் 

NFTE - BSNLEU 
இணைந்த
 
இரயில்வே தனியார்மய 
எதிர்ப்பு  ஆர்ப்பாட்டம்.

 01/07/2015 - புதன் - மாலை 5 மணி 
பொதுமேலாளர்  அலுவலகம் 
காரைக்குடி. 

தோழர்களே.. வருக..

No comments:

Post a Comment