Monday 8 June 2015

ஒப்பந்த ஊழியர் போராட்டம் 
ஒத்திவைப்பு 
====================================================

10/06/2015 அன்று சென்னையில் நடைபெறவிருந்த
 ஒப்பந்த ஊழியர் பிரச்சினை தீர்விற்கான போராட்டம் 
ஒரு மாத காலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

08/06/2015 அன்று நிர்வாகத்துடன் 
நடைபெற்ற பேச்சு வார்த்தையின் அடிப்படையில்
 மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டப்பேச்சுவார்த்தை 
12/06/2015 அன்று நடைபெறும்.
================================================


நேற்று.. இன்று.. நாளை.. 
========================
காரைக்குடி மாவட்டத்தில் 
நேற்று  08/06/2015 வரை மே மாத சம்பளம்
 பட்டுவாடா செய்யப்படவில்லை. 

இன்று 09/06/2015 சம்பள பட்டுவாடா 
நடைபெறவில்லை என்றால்

நாளை 10/06/2015  
 போராட்டம் நிச்சயம் நடைபெறும்.

No comments:

Post a Comment