Tuesday 21 April 2015

இரங்கல் 

இராமநாதபுரம் தொலைபேசி நிலையத்தில் 
பணிபுரிந்த தோழர் 

R.கிருஷ்ணமூர்த்தி TM
மாரடைப்பால் இன்று 21/04/2015 காலமானார்.

சுறுசுறுப்பு மிகுந்த தோழர். 
 போன்மெக்கானிக்காக ஓட்டுநராக 
இலாக்காவிற்கு பணி செய்தவர்.
சங்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
 சகோதரர்கள் மூவரும் 
தொலைபேசியில் பணிபுரிந்ததும் 
NFTE சங்கத்தில் உறுப்பினராக 
இருந்ததும் மறக்க முடியாதது.

தோழர்கள் பாடுபட்டு... பாடுபட்டு 
பொருள் தேடுகின்றனர்..
ஆனால் பாழும் உடலைப் பேணுவதில்லை..

தோழர்.கிருஷ்ணமூர்த்தி மறைவிற்கு 
நமது நெஞ்சம் கசிந்த துயரத்தை வெளிப்படுத்துகிறோம்.

No comments:

Post a Comment