Wednesday 8 April 2015

இசை முரசுக்கு 
இதய அஞ்சலி 
 நாகூர் EM.னிபா 

வெள்ளி நரை.. வெண்கலக்குரல்... 
இரும்பின் நிறம்.. உடும்பின் குணம்...

நாகூர் என்றாலே ஹனிபா என்பது 
நாடறிந்த நாமறிந்த நாமம்...

இறைவனிடம் கையேந்தியவர்...
திராவிட இயக்கத்துடன் கை கோர்த்தவர்...

சங்கீதம் இவர் கற்றதில்லை...
சங்கீதம் நேற்றுவரை இவரிடம் கற்றது...

இயக்கப்பாடல்களாலும்... 
இஸ்லாமியப்பாடல்களாலும்...
இதயங்களை வருடிய... 
இசை முரசுக்கு நமது அஞ்சலி...

No comments:

Post a Comment