Thursday 16 April 2015

வேலை நிறுத்தம் 
இன்று CMDயுடன் பேச்சுவார்த்தை 

இன்று 17/04/2015 மாலை 4 மணிக்கு நமது CMDயுடன்
 அனைத்து தொழிற்சங்கத்தலைவர்கள் போராட்டக் கோரிக்கைகள் பற்றி பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். 

09/04/2015 அன்று டெல்லியில் தொழிலாளர் நல ஆணையருடன் 
நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையின் அடிப்படையில்
 இன்றைய கூட்டம் நடைபெறுகின்றது.

ஒரிரு கோரிக்கைகள் மட்டுமே CMD வரம்புக்கு உட்பட்டது. 
ஏனைய கோரிக்கைகள் மத்திய அரசு தலையிட்டால் 
மட்டுமே தீரக்கூடியவை.  எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

( பேச்சு வார்த்தை நடைபெறுவதால்  தோழர்கள் 
அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். 
உங்கள் உடல் நலம் சிறக்க நமது நல் வாழ்த்துக்கள் )

No comments:

Post a Comment