Thursday 23 April 2015

காரைக்குடியின் கருப்பு அய்யர் 
தோழர். சி.முருகன்
 பணி நிறைவு பாராட்டு விழா 
தோழர்.முருகன் தனது துணைவியார் திருமதி.பானுமதியுடன் 
மாவட்டத்தலைவர் 
மனிதநேயப்பண்பாளர் 
கலை இலக்கிய காவலர் 
ஆத்தா சிறுகதை படைப்பாளி 
ஆற்றல்மிகு தொழிற்சங்கப் போராளி 

தோழர். சி.முருகன் 
பணி நிறைவுப்பெருவிழா 
மற்றும் 
சமூகப்பணி புகுவிழா 

30/04/2015 - வியாழன் - காலை 10 மணி 
அமராவதி மகால் 
காரைக்குடி.

தலைமை: தோழர்.வெ.மாரி 
மாவட்டச்செயலர் - NFTE 

வணக்கவுரை 
திருமதி.பாரதி நீலப்பிரியா M.A., B.Ed 
தோழர்.முருகன் அவர்களின் அன்பு புதல்வி 

வரவேற்புரை 
தோழர்.சுபேதார் அலிகான் 
NFTE - மாநில இளைஞரணி அமைப்பாளர் 

இசைமாலை 
தோழியர்.லதா 

இசையில் மாலை 
தோழர்.அறந்தை பாவா 

கவிமாலை
கவிஞர்.ந.சிதம்பரம் 

வாழ்த்து மாலை 

அன்பு அண்ணாச்சி 
தோழர்.பொன்னீலன் 

ஆற்றல்மிகு அன்புத்தலைவர் 
தோழர். ஆர்.கே., 

சிந்தனைச்செம்மல் 
தோழர். பட்டாபிராமன் 

பாட்டாளிகளின் பாதுகாவலர் 
தோழர். பழ.இராமச்சந்திரன் 

பொதுவுடைமை இயக்க வழிகாட்டி 
தோழர்.சேது 

பேனா விரும்பும் பேராசிரியர் 
தோழர்.பழனி இராகுலதாசன் 

 வற்றாத இலக்கிய வைகை  
தோழர். சந்திரகாந்தன் 

துணைப்பொதுமேலாளர் 
தோழர்.ஜெயச்சந்திரன் 

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரல் 
தோழர். மு.சந்திரன் 

பொதுவுடைமை இயக்கப்போராளி 
தோழர்.பூபதி 

கோஷங்களால் கொள்கை சொல்லும் 
தோழர்.நாகேஸ்வரன் 

அறந்தையின்  அறிவாற்றல் 
தோழர்.சேதுபதி 

கலை இலக்கியத்தேனீ 
தோழர்.மணிபாரதி 

மற்றும் 
சக தொழிற்சங்கத்தலைவர்களும்... 
சகல தொழிற்சங்கத்தலைவர்களும்...

அனுபவ உரை 
தோழர்.முருகன் 

அனைவருக்கும் நன்றியுரை 
முருகன். லெனின் 

தோழர்களே...
கலையும்.. இலக்கியமும்..
சங்கமும்.. இயக்கமும்..
இரு கண்களென.. 
தன் வாழ்நாள் போற்றும்  
தோழர்.முருகன் 
பணி நிறைவுப் பெருவிழாவில் 
பங்கேற்க வாரீர்.. வாரீர்..

அன்புடன்  அழைக்கும் 

NFTE - TMTCLU 
மாவட்டச்சங்கங்கள் - காரைக்குடி மாவட்டம் 
மற்றும் 
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் 
காரைக்குடி கிளை.

1 comment:

  1. வாழ்க பல்லாண்டு தொடா்க தொழிற்சங்க பணி சமூக பணி நீடூடி வாழ்க பல்லாணடு

    ReplyDelete