Wednesday 8 April 2015

பசித்தவன் விடமாட்டான் 
ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் 

ந்தேதி சம்பளம் வழங்காததைக்கண்டித்து 
காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகம் முன்பாக 
08/04/2015 - புதன் - நண்பகல் வேளையில் 
ஒப்பந்த ஊழியர்கள் 
கண்டன முழக்க 
ஆர்ப்பாட்டம்.

 09/04/2015
 நாளை இரண்டாம் நாள் 
போராட்டம் நடைபெறும்.

குத்தகைக்காரர்களுக்கு இதயம் இல்லை... 
குளிர் அறைவாசிகளுக்கு கவலை இல்லை...
எனவே...
துயரங்கள் தொடரும் வரை...
தொடரும் நமது போராட்டம்..

No comments:

Post a Comment