Sunday 8 March 2015

NFTE 
பணி நிறைவு பாராட்டு விழா 
மற்றும் 
மாவட்ட செயற்குழு 

14/03/2015 - சனிக்கிழமை - காலை 10 மணி 
பொதுமேலாளர் அலுவலகம் 
காரைக்குடி. 

தலைமை : தோழர்: சி முருகன் 
மாவட்டத்தலைவர் - NFTE 

வரவேற்புரை : தோழர்.க.சுபேதார் அலிகான் 
கிளைச்செயலர் - GM அலுவலகம் 

-: பாராட்டுப்பெறும்  தோழர்கள் :- 

NFTE இயக்கத்தளபதி 
M.நாகசுந்தரம் 
TM - காரைக்குடி.

அமைதியில் ஆழ்கடல் முத்து 
S.முத்துக்கிருஷ்ணன் 
SSS காரைக்குடி.

கடமையில் கடுகளவும் குன்றாத 
C.இராஜேந்திரன் 
TM - ஆத்தங்குடி.

நாணயமும் நட்பும் மிக்க 
S.நடராஜன் 
TM - சிவகங்கை 

குணத்தில் மாசற்ற தங்கம் 
P.தங்கம்மாள் 
TM - காரைக்குடி .

NFTE சங்கப் பக்தகோடி 
R.பிரகலாதன் 
TM - திருப்புவனம்.

மார்ச் 14  
மாமேதை கார்ல் மார்க்ஸ் நினைவுரை 
முனைவர். பழனி இராகுலதாசன் 

வாழ்த்துரை மற்றும்  சிறப்புரை 
தோழர்.ஆர்.கே

நன்றியுரை 
தோழியர். இல.கார்த்திகா 

தோழர்களே.. வாரீர்.. வாரீர்..
அன்புடன் அழைக்கும் 
NFTE மாவட்டச்சங்கம் - காரைக்குடி 

No comments:

Post a Comment