Monday 30 March 2015

செய்திகள்

JCM தேசியக்குழுக் கூட்டம் 28/04/2015 
அன்று டெல்லியில்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------
ERPயில் சில  ஊழியர்களின் பதவியின் பெயர் தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களது சாதிப்பிரிவு குறிப்பிடப்படவில்லை. மேலும் அவர்களது வீட்டு  முகவரி  முழுமையாக இல்லை. இத்தகைய  குளறுபடிகள் 30/04/2015க்குள் சரி செய்யப்பட வேண்டும் என 
BSNL நிர்வாகம் மாநில நிர்வாகங்களுக்கு   உத்திரவிட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------
ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 78.2 சத IDA  வழங்குவதற்காக 
2007க்கு முன் ஓய்வு  பெற்றவர்கள் மற்றும் 
 01/01/2007 முதல் 09/06/2013 வரையிலும் பணி ஓய்வு பெற்ற 
தோழர்களின் எண்ணிக்கையை  DOT கோரியுள்ளது.
---------------------------------------------------------------------------------
25000 கோடி முதலீட்டில் BSNL விரிவாக்கத்திட்டங்கள் 
இன்னும் 3 ஆண்டுகளில் அமுல்படுத்தப்படும் 
என BSNL CMD செய்தியாளர்களிடம் அறிவிப்பு.
---------------------------------------------------------------------------------
7வது ஊதியக்குழு தொழிற்சங்கங்களை சந்தித்து உரையாட ஆரம்பித்துள்ளது.  JCM தேசியக்குழு தலைவர்கள்  தங்களது கோரிக்கைகளை 7வது ஊதியக்குழு முன் வைத்துள்ளனர்.
ஊதியக்குழு தனது அறிக்கையை 
2015  இறுதிக்குள் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .

No comments:

Post a Comment