Monday 30 March 2015

நீடுழி... வாழ்க 
பணி நிறைவு வாழ்த்துக்கள் 

இன்று 31/03/2015 
காரைக்குடி மாவட்டத்தில்
 பணி நிறைவு பெறும் 

வெள்ளத்தில் பிழைத்தவர் 
உள்ளத்தில் நிறைந்தவர் 
அருமைத்தோழர் 
R.பிரகலாதன் 
TM - திருப்புவனம் 

அன்புத்தோழியர் 
S.விசுவாசமேரி 
AGM(CSC) - காரைக்குடி 

அன்புத்தோழர் 
M.நாராயணசாமி 
TM - ஒக்கூர் 

ஆகியோரின் 
பணி நிறைவுக்காலம் 
எந்நாளும் நன்னாளாய்...
ஏற்றமிகு பொன்னாளாய் 
அமைந்திட வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment