Thursday 8 January 2015

BSNL காக்க...பொதுத்துறை  காக்க...தேசம் காக்க....

இராமநாதபுரம் மாவட்டத்தில்..
ஒரு கோடி கையெழுத்து 
இயக்கம் துவக்கம் 

10/01/2015 - சனிக்கிழமை - மாலை 5 மணி 
தொலைபேசி நிலையம் - இராமநாதபுரம் 

தலைமை: தோழர்.V.மாரி 
கூட்டமைப்புத்தலைவர்.

வரவேற்புரை: தோழர்.P .மகாலிங்கம் 
கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர். 

கையெழுத்து இயக்கம் துவக்கி வைப்பவர் 
தோழர்.ஆர்.கே

பங்கேற்பு : தோழர்கள்

A.S.இராஜன் - AITUC இராமநாதபுரம் மாவட்டச்செயலர் 
S.கார்வண்ணன் - AITUC சிவகங்கை மாவட்டச்செயலர் 
M. சிவாஜி - CITU இராமநாதபுரம் மாவட்டச்செயலர் 
H.ஜான் சவுந்தரராஜ்  - மின்வாரிய சங்க மாநில துணைத்தலைவர் 
D.மெய்யப்பன் கிறிஸ்டோபர் - BSNLEU மாநில அமைப்புச்செயலர் 
V.மோகன்தாஸ் - AIBSNLEA  மாவட்டச்செயலர் 
S.பிரான்சிஸ் - SNEA  மாவட்டச்செயலர் 
R. இராமமூர்த்தி - AIBSNLOA மாவட்ட உதவிச்செயலர் 
P.செல்லப்பா - SNATTA மாவட்டச்செயலர் 
M.பூமிநாதன் - BSNLEU மாவட்டத்தலைவர் 
S.முருகன் - NFTE மாவட்டத்தலைவர் 


மற்றும் முன்னணித்தோழர்கள்...

தோழர்களே... வருக.. வருக...

BSNL அனைத்து ஊழியர்கள் அதிகாரிகள் 
சங்க கூட்டமைப்பு - காரைக்குடி.

No comments:

Post a Comment