Wednesday 7 January 2015

பற்றியெரிந்த கரித்துண்டு 
நிலக்கரித்தொழிலாளர் போராட்டம்  
அரசியல் பாராமல் ஒன்று பட்டு அணிசேர்ந்து போராடிய
நிலக்கரித்தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.

கரியைக்கூட விட்டு வைக்காத 
காவியரசின் தனியார் மோகம் எதிர்த்து...
40 ஆண்டுகளாக போராட்டத்  தீ காணாத  
கரித்துண்டுகள்.. 
ஜனவரி 5/6 இரண்டு நாட்களாக..
அனல் கொண்டு பற்றியெரிந்தன...

சிவப்பு என்றும் காவி என்றும்
சிந்தனை செய்யாது...
சேர்ந்து ஒன்றாய்  போராடி 
ஒற்றுமைக்கு வலு சேர்த்த 
COAL INDIA தோழர்களுக்கு..
நமது வீர வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment