Monday 12 January 2015

ஒரு கோடி கையெழுத்து இயக்கம் 
இராமநாதபுரத்தில் துவக்க நிகழ்ச்சி..


முகவை மண்ணிலே...
அகவையில் மூத்த...  தோழர்.ஆர்.கே.,
கையெழுத்திடும் காட்சி 

உலகிற்கு வழிகாட்டிய விவேகாநந்தரை 
உலக மக்களுக்கு அடையாளம் காட்டிய முகவை மண்ணிலே ...
10/01/2015 அன்று கையெழுத்து இயக்கம் 
அருமைத்தோழர் ஆர்.கே., அவர்களால் 
எழுச்சியுடன் துவக்கி வைக்கப்பட்டது.

AITUC  சிவகங்கை மாவட்டச்செயலர் தோழர்.கார்வண்ணன் 
CITU மின் ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் தோழர்.ஜான் சவுந்தர்ராஜ் 
BSNLEU மாநில அமைப்புச்செயலர் தோழர்.கிறிஸ்டோபர் 
கூட்டமைப்புத் தலைவர் தோழர்.மாரி 
கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்  தோழர்.மகாலிங்கம் 
NFTE கிளைச்செயலர் தோழர்.காந்தி 
BSNLEU கிளைச்செயலர் தோழர்.லோகநாதன் 
மற்றும் தோழர்கள் கருத்துரை வழங்கினர்.

தோழர்.ஆர்.கே அவர்களின் உரை
இனியொரு சுதந்திரம் கேட்டு வேட்டுசத்தமாய்  முழங்கியது.
கலந்து கொண்ட தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment