Monday 5 January 2015

நாசம் போகும் பொதுத்துறை காக்க... 
நலிவுறும் BSNL  காக்க... 
மோசம் போகும் தேசம் காக்க...
இராமநாதபுரத்தில் 
ஒரு கோடி கையெழுத்து இயக்கம் 
துவக்கி வைப்பவர் 
தோழர்.ஆர்.கே.,

10/01/2015 - சனிக்கிழமை - மாலை 4 மணி 
தொலைபேசி நிலையம் - இராமநாதபுரம் 

நாம் பிறந்த தேசம் காத்திட.. 
நாம் வளர்த்த BSNL காத்திட..
தோழர்களே... அணி திரள்வீர்..

அனைத்து ஊழியர்கள் அதிகாரிகள் கூட்டமைப்பு 
காரைக்குடி.

No comments:

Post a Comment