Thursday 29 January 2015

ஜனவரி - 30
மகாத்மா காந்தி
 நினைவு தினம் 
 விடுதலை தந்தவனுக்கு..
நிரந்தர  விடுதலை...

மதவெறி  மாய்த்தது... மகாத்மாவை 

தலை சாய்ந்தார்  தேசத்தந்தை
 தலை கவிழ்ந்தது தேசம்..

காவியாடை காந்தியைக்  கொன்றது...
கதராடைக்   காந்தியத்தைக் கொன்றது...
இனி...
இங்கே கொல்வதற்கு ஏதுமில்லை...

காந்தி மகான்...
நினைவைப்  போற்றுவோம்.....

No comments:

Post a Comment