Saturday 20 December 2014

அஞ்சலி 
தோழர். சித்து சிங் 
AIBSNLPWA  ஓய்வூதியர்கள் சங்கத்தின் 
துணைப்பொதுச்செயலர்

 தோழர். சித்து சிங் 
அவர்கள் 20/12/2014 அன்று 
டெல்லியில்  மாரடைப்பால் காலமானார்.

டெல்லியில் ஓய்வூதியர்கள் 
நலனுக்காகப்  பெரிதும்  உழைத்தவர்.
78.2 சத IDA இணைப்பு பிரச்சினையில் 
ஒவ்வொரு அதிகாரியையும்
ஒவ்வொரு நாற்காலியையும் 
ஒவ்வொரு நாளும் ஓயாமல் சந்தித்தவர்.

அவரது மறைவு மூத்த தோழர்களுக்கு ஈடில்லா பேரிழப்பு.
நமது அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்.

No comments:

Post a Comment