Wednesday 19 November 2014

ஆர்ப்பாட்டம் 
விலக்கம் 

19/11/2014 அன்று இராமநாதபுரம் 
கூடுதல் பொறுப்புக்கோட்டப்பொறியாளர் 
அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் 
20/11/2014 அன்று திரு.வெங்கடேசன், SDE OFFICIATINGக்கு எதிராக 
நடத்தவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. 

தோழர். சரவணன், TTAவிற்கு தனிவிரோத
 பகையின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட
DIES NON ரத்து செய்யப்படுகின்றது. 

வெறுப்புடன் செயல்பட்ட 
வெங்கடேசனின் ஊழியர் விரோதப் போக்கை
பொறுப்புடன் செயல்பட்டு தடுத்து நிறுத்திய   
பொறுப்புக் கோட்டப்பொறியாளர் 
தோழர்.குமார் அவர்களுக்கு நமது நன்றி...
"நான் கடவுள்" வெங்கடேசன் 
"நாம் மனிதம்" வெங்கடேசனாக 
மாற வேண்டும் என்பதே ஊழியர் எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment