Wednesday 3 September 2014

மதுரை மாற்றல் பிரச்சினை 
மாநிலச்செயலர் உண்ணாவிரதம் முடிவு 

மதுரை மலைப்பகுதி மாற்றல் பிரச்சினையில் 
இரண்டு தோழர்கள் மலையில் இருந்து 
மதுரை நிர்வாகத்தால் விடுவிக்கப்பட்டதால் ..

04/09/2014 அன்று சென்னையில் நடைபெற இருந்த 
மாநிலச்செயலரின் உண்ணாவிரதம் 
விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. 

ஈரோடு பணிக்குழு பட்டறையின் போது 
தொடர்ந்து தொலைபேசியில் மாநிலச்செயலருடன்   
பேச்சுவார்த்தை நடத்தி 
இணக்கமான முடிவிற்கு உதவிய 
மாநில நிர்வாகத்திற்கும்..
போராட்டத்திற்கு முன்பே உத்திரவிட்டு 
அமைதி காக்க உதவிய 
மதுரை நிர்வாகத்திற்கும் நமது நன்றிகள்.

No comments:

Post a Comment