Friday 5 September 2014

ம் திருவிழா 

மூன்றடி மண் போதுமென்றான் வாமனன்...
காணி நிலம் வேண்டுமென்றான் பாரதி..
மூவுலகும் வேண்டுமென்றான் மனிதன்..

ஆனாலும் அனைவரும்  
ஆடி அடங்குவதென்னவோ..
 ஆறடியில்தான்...

மயிலையில்  மக்கள் மனம் மகிழ்ந்து 
ஓணம் கொண்டாடியதை..
திருஞான சம்பந்தர் 
மகிழ்வோடு பாடியுள்ளார்..

மயிலையில் இருந்து மலையாளத்திற்கு 
மாற்றலில் சென்று விட்ட ஓணத்தை 
நாமும்  மகிழ்வுடன் கொண்டாடுவோம்...

அனைவருக்கும் 
இனிய ஓணம் 
திருவிழா நல்வாழ்த்துக்கள்..

No comments:

Post a Comment