Wednesday 10 September 2014

செப்டம்பர் 11
பாரதி 
நினைவு நாள்

அச்சம் தவிர்... 
ஆண்மை தவறேல்...

குன்றென நிமிர்ந்து நில்...
கொடுமையை எதிர்த்து நில்..

சிதையா நெஞ்சு கொள்..
சீறுவோர்ச்  சீறு..

தீயோர்க்கு அஞ்சேல்..
தோல்வியில் கலங்கேல்..

நன்று கருது..
நாளெல்லாம் வினை செய்..

வீ ரியம் பெருக்கு..
வையத்தலைமை கொள்..


பாட்டி வழி..  பழைய வழி..
பாரதி  வழி..  தனி  வழி..

பாரதியை சொல்லாதவன்... 
பாரதத்திற்கு பொல்லாதவன்...

பாரதியைச்  சொல்வோம்..
பலம் மிகக் கொள்வோம்..

No comments:

Post a Comment