Tuesday 19 August 2014

மதுரை அநீதி களைய 
மாநிலச்செயலர் அறப்போர் 


கால் சிலம்பு கழற்றி...
கண்ணகி நீதி கேட்ட மதுரையில்...
காலில்  விதிகளை போட்டு மிதிக்கும் 
கடமை மறந்த மதுரை நிர்வாகத்தினைக் 
கண்டித்து  மாநிலச்செயலர்
தோழர்.பட்டாபி 
28/08/2014 முதல் 

காலவரையற்ற  
உண்ணாவிரதம் 

தோழர்களே... 
அநீதி களைந்திட.. அணி திரள்வீர்..
==========================================================
"பயமென்னும் பேய்தனை அடித்தோம் 
பொய்மைப் பாம்பைப் பிளந்து 
உயிரைக்குடித்தோம்"

எனும் பாரதியின் வரி சொல்வோம்...

இருந்தால் இருந்தோம்...
எழுந்தால் பெருங்காளமேகம்.. பிள்ளாய்..

எனும் கவி காளமேகம் வழி செல்வோம்...

No comments:

Post a Comment