Wednesday 30 July 2014


இன்று 31/07/2014
பணி நிறைவு பெறும்..

கொள்கையிலும் 
SURRENDER  இல்லாத... 
கொடுத்த தொலைபேசியிலும்... 
SURRENDER இல்லாத 

ஆத்தங்குடி
C.இராஜேந்திரன் - TM

வற்றிய வைகை பாயும் 
இராமநாதபுரத்தில்..
வற்றாத கங்கையாய் 
பணி செய்த 

அருமைத்தோழர்.
V.வையமாணிக்கம் - TM

ஆகியோரின் 
பணி நிறைவுக்காலம் 
வளமுடன் அமைந்திட 
வாழ்த்துக்கள்..

No comments:

Post a Comment