Friday 13 June 2014

ஜூன் - 14
எல்லை தாண்டிய போராளி 
சே குவேரா 
பிறந்த நாள் 
எங்கெல்லாம் அடிமைப்பட்டவர்களின்
குரல்கள் கேட்கின்றதோ...
அங்கெல்லாம்.. என் கால்கள் பயணிக்கும்...
அடிமை என்னும் 
தொல்லையைத்துடைத்திட  
தேசம் என்னும் 
எல்லையைக்கடந்தவன்..
மார்க்சிய 
நேசம் கொண்டவன்..
மனிதகுலம் மேல் 
பாசம் கொண்டவன்..

நானிலம் போற்றும் 
நாடோடிப்போராளி 
சேகுவாரா புகழ் ஓங்குக..
======================
சிறப்புக்கூட்டம் 
14/06/2014 - காலை 10 மணி 
சங்க அலுவலகம் - காரைக்குடி .
============================
சிறப்புரை : பேராசிரியர் 
மு.பழனி இராகுலதாசன்.

தோழர்களே.. வருக..

No comments:

Post a Comment