Friday 30 May 2014

வாழ்க... வளமுடன்...
பணி நிறைவு வாழ்த்துக்கள் 
இன்று 31/05/2014 காரைக்குடி மாவட்டத்தில் 
பணி நிறைவு பெறும் தோழர்கள் 

தந்தி மரித்தாலும்
 தன் பணி நிலைத்த 
பண்பிலும் பணியிலும் சிறந்த 
S. பனிமய அந்தோணிராஜ் 
Sr.TOA (TG) - இராமநாதபுரம் 

அடிமட்ட மனிதன் 
அரசு ஊழியனாகிய 
அற்புதத்தின் சாட்சி 
K. மனோகரன் 
WATERMAN - இராமநாதபுரம்

பொறியியல் படிக்காமலே 
பொறியாளர்கள் உருவான 
பொதுவுடைமையின் அடையாளம் 
K.காளிமுத்து 
DE - தேவகோட்டை 

ஆகியோரின் பணி நிறைவுக்காலம் 
சிறப்புடன் அமைதியுடன் அமைந்திட 
நமது நல்வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment