Monday 26 May 2014

மே - 27
நேரு நினைவு தினம் 
பொதுத்துறையின் தந்தை
ஜவகர்லால் நேரு 
பொதுத்துறைகள்... 
தேசத்தின் ஆலயங்கள் என்றார் நேரு...
மசூதியை இடித்தவர்கள்...
ஆலயங்களைக் காப்பார்களா?

இந்த தேசத்தின் பெரும்பான்மை மக்கள் 
கல்வியிலும்,பொருளாதாரத்திலும் 
மிகவும் பின்தங்கியவர்கள்...
அவர்களுக்காக உழைப்பதே 
ஆள்வோரின் கடமை என்றார்.. நேரு..

நேரு வழியா?...  நேர் வழியா?...
தேசம் செல்லும் திசை வழி பார்த்திருப்போம்..
நேர்மை வழி சென்ற நேருவின் நினைவைப்போற்றுவோம்..

No comments:

Post a Comment