Monday 19 May 2014

மே - 2014
தோழர். KTK.தங்கமணி
அவர்களின் நூற்றாண்டு

ஓயாது உழைத்த உத்தமர்

கல்வி இருந்தும் பணிவு கொண்டார் ... 
செல்வம் இருந்தும் எளிமை கொண்டார் 
வீரம் இருந்தும் விவேகம்  கொண்டார்...
குணத்தில் தங்கமானார்...
கொள்கையில் நிறைகுடமானார்..
கதராடை மட்டுமே அணிவார்...
காலுக்கு செருப்பின்றி நடப்பார்..
கருப்பட்டிக்காப்பி குடிப்பார்..
செல்வ செழிப்பில் பிறந்திருந்தாலும்..
செல்லம் சோப்பில் துணி துவைப்பார்..
உழைப்பாளி மக்களுக்காக 
ஓயாது உழைத்த உத்தமர் 
KTK புகழ் பாடுவோம்...

No comments:

Post a Comment