Tuesday 29 April 2014

வாழ்க.. வளம்.. பெற்று..
பணிநிறைவு  வாழ்த்துக்கள் 
இன்று 30/04/2014  
காரைக்குடி மாவட்டத்தில் 
பணி நிறைவு பெறும் 
அருமைத்தோழர்கள்..

தொப்பை இல்லா தொழிலாளி 
அறுபதிலும் அயராமல்... 
கம்பம் ஏறும் களப்பணியாளி...
ஒரு கொடி.. ஒரு சங்கம் 
என உணர்வோடு பணியாற்றிய 

S.நடராஜன் 
TM/சிவகங்கை 

பணிவான குணம்... 
கனிவான மனம்..
தெளிவான கொள்கை... 
எனப் பணிபுரிந்த 

M.குணசேகரன் 
TM/சிங்கம்புணரி 

கள்ளமில்லா தொழிலாளி..
களைப்பறியா உழைப்பாளி 
கரை மாறாத விசுவாசி 

S.முனியராஜ் 
TM/இராஜசிங்கமங்கலம் 

ஆகியோரின் பணிநிறைவுக்காலம் 
சீராக.. சிறப்பாக.. செழிப்பாக..
மங்காத செங்கொடி போல்..
பட்டொளி வீசி வாழ்ந்திட..
வாழ்த்துகின்றோம்.....

No comments:

Post a Comment