Tuesday 15 April 2014

இரங்கல் 

தேவகோட்டை துணைக்கோட்டத்தில் 
சண்முகநாதபுரம் தொலைபேசி நிலையத்தில் 
 பணிபுரிந்த அருமைத்தோழர். 

L. பிரான்சிஸ், TM 

அவர்கள் நேற்று 15/04/2014 
உடல் நலக்குறைவால் இன்னுயிர் நீத்தார்.

பழுதில்லாமல் தொலைபேசி நிலையங்களைப் பராமரித்தார்..
தனது சரீரத்தைப் பழுதில்லாமல் பராமரிக்க மறந்து மரித்தார்...

நம்பிக்கையோடும், முனைப்போடும் சங்கப்பணியாற்றினார்...
மிகுந்த அன்போடும் உரிமையோடும் தோழர்களிடம் உறவாடினார்..

அவரது இழப்பு இலாக்காவிற்கு,சங்கத்திற்கு,குடும்பத்தாருக்குப் பேரிழப்பு...

நமது மனங்கசிந்த துயரத்தை வெளிப்படுத்துகின்றோம்...

இடைவெளியற்ற இழப்புக்கள்..
இனியேனும்  முற்றுப்பெறட்டும்..

No comments:

Post a Comment