Tuesday 29 April 2014

வாழ்க.. வளமுடன்..
NFTE இயக்கத்தின் சொத்து 
தஞ்சைத்தோழர் 

இல.சந்திரபிரகாஷ் 

அவர்கள் 30/04/2014 அன்று 
இலாக்காவில் இருந்து
 பணி நிறைவு பெறுகின்றார்.

இன்று 29/04/2014 தஞ்சையில் 
மாஸ் திருமண மண்டபத்தில் 
பணிநிறைவு விழா நடைபெறுகின்றது.

பல்லாண்டு வாழ்ந்திட..
வையகம் பயனுற வாழ்ந்திட.. 
நமது வாழ்த்துக்கள்..

No comments:

Post a Comment