Sunday 20 April 2014

ஏப்ரல் 21
பாவேந்தர்
பாரதிதாசன் 

நினைவு நாள் 


காலைமுதல் மாலைவரை ஏருழுவர்
              பசியால் மெலிந்து நோயினில் வாடி                 

தோலைமூட ஆடைஏதும் இலையே- உடல்
தூய்மைக்கும் யாதொருவழியுமே இலையே..          

அண்டி வாழ ஒருவீடில்லை. 
பிள்ளைகள் கல்வி அடையவோ வழியில்லை...
மீட்சியும் கண்டதில்லை..
நாளுமே வீழ்ச்சி எனில்..
கோரும் பொதுவாழ்வு தூய்மை பெறுமா? ..
========================================   

பாரதிதாசனின் கவலை தீருமா?..
பாட்டாளிகள் வாழ்வு தேறுமா?..
மாற்றம் என்பதே மனித தத்துவம்..
மாற்று தோழனே..
விரல் மையால்.. உன் 
நிலைமை மாற்று.. தோழனே..

No comments:

Post a Comment