Sunday 13 April 2014

ஏப்ரல் 13
பட்டுக்கோட்டை பிறந்த நாள் 

காடு வெளைஞ்சென்ன.. மச்சான்
கையும் காலும்தானே மிச்சம்..

 பாட்டெழுதினான்..
மக்கள் படும் பாட்டை எழுதினான்...

பாட்டளிகளின் கவிஞன்
பட்டுக்கோட்டையின் பாடல் வரிகளை
நாள்தோறும்.. முணுமுணுப்போம்..

No comments:

Post a Comment