Wednesday 19 March 2014

TMTCLU
தமிழ் மாநில தொலைத்தொடர்பு 
ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் 

தமிழ் மாநில சிறப்பு மாநாடு 

30/03/2014 - ஞாயிறு - காலை 10 மணி 
கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபம் 
புதிய பேருந்து நிலையம் அருகில் 
காரைக்குடி.

பங்கேற்பு 

தோழர் TM. மூர்த்தி 
AITUC  - தமிழ்மாநில பொதுச்செயலர் 

தோழர் S. குணசேகரன், MLA 
சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் 

தோழர் PL. இராமச்சந்திரன் 
தலைவர் - சிவகங்கை AITUC 

தோழர் R. பட்டாபிராமன் 
NFTE - தமிழ் மாநிலச்செயலர் 

தோழர் ஆர்.கே 
TMTCLU  - தமிழ்மாநிலத்தலைவர் 

தோழர் S.தமிழ்மணி 
TMTCLU  - தமிழ்மாநிலச்செயலர் 

தோழர் K .சேது 
NFTE - மாநிலச்சங்க சிறப்பு அழைப்பாளர் 

மற்றும் தோழர்கள்...

உழைப்பவன் வியர்வை காயுமுன்னே
அவனது கூலி கொடுக்கப்பட வேண்டும் 
என்றார் அண்ணல் நபிகள் நாயகம்..

இங்கோ..
உழைத்து உடல் தேய்ந்தாலும் 
உரிய கூலி இல்லை..

முப்பது நாள் உழைத்தாலும் 
குறித்த நாளில் கூலி இல்லை..

EPF என்பது யார் காதிலும் விழுவதில்லை.. 
கணக்கிலும் அது ஏறுவதே.. இல்லை..

ESI என்னும் மருத்துவத்திட்டம் 
மருந்துக்கு கூட இங்கில்லை..

போனஸ் என்பது கொடுபடா ஊதியம் 
இங்கோ அது.. எடுபடா ஊதியம்..

ஒப்பற்ற பணிகள் புரியும்..
ஒப்பந்த ஊழியனே..

இந்நிலை.. இழிநிலை 
மாற்ற வேண்டாமா?

உன் வாழ்விலே 
மாற்றம் வேண்டாமா?

கரம் உயர்த்து..
காரைக்குடி புறப்படு..
கண்ணதாசன் அரங்கிலே 
உன் கவலை தீர்க்கும் 
காரியம் செய்வோம்....

அன்புடன் அழைக்கும் 
NFTE  - TMTCLU  மாவட்டச்சங்கங்கள் 
காரைக்குடி.

No comments:

Post a Comment