Sunday 23 March 2014

பணி சிறக்க வாழ்த்துக்கள் 

காரைக்குடி மாவட்டத்தலைவராக சிறப்பாக பணியாற்றிய அருமைத்தோழர். நாகேஸ்வரன் அவர்கள் 
பணி நிறைவு பெற்று விட்டதாலும், ஓய்வூதியர்கள் சங்கத்தில் பொறுப்பு வகிப்பதாலும் மாவட்டத்தலைவராக புதிய பொறுப்பாளரை தேர்ந்தெடுக்க இராமநாதபுரத்தில் நடைபெற்ற மாவட்டசெயற்குழு கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது.  

அனைவராலும்  ஒருமனதாக அருமைத்தோழர். 
சி.முருகன், STS 
அவர்கள் காரைக்குடி NFTE  மாவட்டத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

அன்பும், பண்பும், பணிவும், துணிவும் கொண்ட 
தோழர்.முருகன் 
அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகின்றோம்..

இதுவரை சிறப்பாக பணியாற்றிய 
தோழர். நாகேஸ்வரன் அவர்களுக்கு 
நமது நன்றிகளும் வாழ்த்துக்களும்.. உரித்தாகுக..

மேலும் செயற்குழுவில்
 தோழர்.சே.சரவணக்குமார் 
 TTA /இராமநாதபுரம், அவர்கள் 
மாவட்ட உதவிச்செயலராக 
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இளம் தலைமுறையின் பணி சிறக்க 
நமது வாழ்த்துக்கள்.  

No comments:

Post a Comment